Sri Lankan Catholic Archbishop of Colombo, Malcolm Ranjith, gestures as he speaks during a press conference in Colombo on April 30, 2019. - Sri Lanka's Catholic Church said public masses will resume May 5 under tight security, two weeks after Easter bombings claimed by the Islamic State group killed 253 people at three churches and three luxury hotels. (Photo by LAKRUWAN WANNIARACHCHI / AFP)

சீதுவ ரத்தாஒலுகம பேராயர் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர், 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட தவறான பொருளாதார நடைமுறைகள் காரணமாக ஊழல் சட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் புதிய அரசாங்கம் நிலைமையை மாற்றியமைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பேராயர் தலைமையில் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here