Tuesday, June 9, 2026
No menu items!

புதிய அரசாங்கம்

புத்தி ஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – ஸ்ரீகாந்..!

புத்தி ஜீவிகள் சிலர்  மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய  ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. ஆனால் இந்ந ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள்...

வரி சீர்திருத்தங்கள் யாருக்காக? யார் பயனடைவார்கள்?

புதிய அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்களால் யார் பயனடைவார்கள்? தனிநபர் வருமான வரி திருத்தம்: தற்போது வருமான வரி செலுத்தி வரும் அனைத்து மக்களுக்கும் இந்த திருத்தம் பயன் தரும். மாத வருமானத்தைப் பொறுத்து கிடைக்கும் வரிச் சலுகைத் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 100,000-க்குக் கீழே - எதுவும் இல்லை. ரூ 110,000 - ரூ 600...

ஊழலுக்கு எதிரான சட்டத்தை மாற்றும் அரசாங்கம்-பேராயர் மல்கம் கர்தின்..!

சீதுவ ரத்தாஒலுகம பேராயர் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர், 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட தவறான பொருளாதார நடைமுறைகள் காரணமாக ஊழல் சட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் புதிய அரசாங்கம் நிலைமையை மாற்றியமைக்க முடியும் என அவர் நம்பிக்கை...

இலங்கையின் பிளவுபட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது; ஜனாதிபதி!

இலங்கையின் பிளவுபட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. “இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியலுக்கு இனி அதிகாரம் இல்லை என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது...

மீள திறக்கப்பட்ட அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்…!

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11.10) அகற்றப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில்...

திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களை ஏலம் விடுமாறு வலியுறுத்தல்…!

புதிய அரசாங்கம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை ஏலத்தில் வைத்து, அதனை காட்சிப் பொருளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றுவதை விடுத்து, திறைசேரிக்கு பணத்தை பயன்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த பொது வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அரச வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img