2025 ஆம் ஆண்டுக்கான அறநெறி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி திகதி மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பௌத்த விவகார ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் ஆர். ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல்களை https://forms.office.com/r/DMfuCsHLWx என்ற இணையதளத்தில் அணுகலாம்.

 

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here