Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

சமூர்த்தி குடும்பங்களுக்கு இலவச ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்..!

அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் சமூர்த்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம் கிராம மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச மொழி  திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆனது சமூர்த்தி குடும்பங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு 150 மணி நேரம் ஆங்கில...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எசல பண்டிகைக்காக மதுபானசாலைகள் பூட்டு..!

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை இன்று (06) ஆரம்பமாகியுள்ளது, இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று(06) முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (06)...

கொக்கேய்ன் கடத்திய வர்த்தகர் ஒருவர் கைது!

விமானம் மூலம் இலங்கைக்கு குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் நாவலடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வீட்டில் சொகுசு காரொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் அதிகமாக பேசப்படும் பிரபல நடிகை ஒருவரின் பெயரில் குறித்த...

மன்னாரில் முன்னாள் போராளி மர்ம மரணம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 42வயதுடைய கோகுல் பிறேம் குமார்  என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (5) இரவு அடம்பன் வீதியில் உள்ள...

போதைப்பொருள் கடத்தல்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு..!

பிலியந்தலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் போதைபொருள் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சந்தேகநபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். மேலும் குறித்த சந்தேகநபர் பயணித்த காரை பொலிஸார் இடைமறித்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த சந்தேகநபர்...

12 ஆண்டுகளுக்கு பின் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்த குரு..!

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அந்த வகையில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 13 ஆம் திகதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஒகஸ்ட் 20 ஆம் திகதி வரை இருப்பதால் சில ராசிக்கு சூப்பராக இருக்கும். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்...

விண்கல கல்லறை என்றால் என்ன?

பூமியின் சுற்றுப் பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் செயலில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவை இயங்குவதை நிறுத்திக்கொள்ளும். எனவே செயலற்ற செயற்கை கோள்கள் சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதால், அவற்றை இரண்டு வழிகளில் அப்புறப்படுத்துவார்கள். அதன்படி, பூமியிலிருந்து குறைவான தொலைவிலிருக்கும் செயற்கை கோள்களின் வேகம் குறைக்கப்படுவதன் மூலம் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால்...

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தில் புரளும் அந்த 3 ராசிகள்..!

இன்னும் சில தினங்களத்தில் ராகு பகவான் இடமாற்றம் அடையும் நிலையில், இதில் அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரைக் குறித்து தெரிந்துகொள்வோம். ராகு பகவான் வரும் ஜுலை 8ம் தேதி ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்தில் நுழைகின்றார். பொதுவாக நட்சத்திரங்கள், கிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு நன்மையையும் ஏற்படுத்தும். நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடிய ராகுபாவான், எப்பொழுதும்...

இரத்த சக்கரை அளவை  சுலபமாக தீர்க்க மருத்துவரின் விளக்கம்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உதவும் முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம். பொதுவாக இரத்த சக்கரை என்பது இப்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது பல உடல்நலப்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img