Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

AI துறையில் வேலை தேடுறீங்களா? இந்த Skill இருந்தாவே போதும்- வாய்ப்பு நிச்சயம்!

நவீன மயமாக்கப்பட்ட உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவுடன் ( Artificial intelligence) தொடர்புபட்ட வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றால் போல் தற்போது செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகளும் வந்து விட்டன. AI துறைகளில் படிப்பை பலர் இன்றும் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள். இப்படியான வேலைகளை தேடுபவர்கள் கீழ் காணப்படும் வேலைக்கு முயற்சி செய்யலாம் அந்த...

Wild Life Photographer ஆக மாறிய பிரபல நடிகை… யார் தெரியுமா.!

திரைப்படங்களைில் நடிப்பதை தவிர்த்து தனது முழு கவனத்தையும் வைல்ட்லைப் போட்டோகிராபியின் மீது செலுத்தியுள்ள பிரபல நடிகையின் வைல்ட்லைப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. குறித்த நடிகை கையில் கேமராவை எடுத்துக்கொண்டு காடுகளுக்கு சென்று சிங்கம், புலி, யானை, மற்றும் பறவைகள் என விதவிதமாக வைல்ட்லைப் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றார்....

நடிகை அனிகாவின் லேட்டஸ் புகைப்படங்கள்..!

நடிகை அனிகா பச்சை நிறத்தில் கவுன் ஒன்றில் கொள்ளை அழகில் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்....

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்..!

தற்காலத்தில் இருப்பவர்கள் அதிகமான நோய்களுடன் தான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை வாழ வேண்டாம் எனநினைப்பவர்களுக்காக சாணக்கியர் சில குறிப்புக்களை கூறியுள்ளார். அப்படியாயின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் என்னென்ன பழக்கங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  1. உணவு சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு ஏற்றதாக...

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் முகப்பரு வராதாம்- செய்து பாருங்க!

பொதுவாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சினைகள் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. முகத்தை அசிங்கப்படுத்தும் முகப்பரு, பருக்கள் இப்படி எந்த கறையும் முகத்தில் இருக்காது. ஏனெனின் முகத்தில் இருக்கும் துளைகளை அடைத்து இளமையான தோற்றத்தை பூண்டு எமக்கு தருகிறது. பூண்டு சாப்பிடுவது என்பது சாதாரண விடயமாக இருக்காது சிலருக்கு...

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கைக்கு விஜயம்..!

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கவுதம் தின்னனுரி இயக்குகிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை.!அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான...

ஜப்பானின் பாராட்டை பெற்ற இலங்கை..!

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதிலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா பாராட்டியுள்ளார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த திங்கட்கிழமை (1) ஜப்பான் சென்றுள்ளார். அதன்படி ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான...

சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு இலங்கையில் பற்றாக்குறை!

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை...

மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலைகளால் உயிரிழப்பு..!

ஒவ்வொரு வருடமும் தற்கொலைகளால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். ஜூலை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் தேசிய காயம் தடுப்பு வாரத்தின் போது இந்த புள்ளிவிவரம் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் தற்கொலை தடுப்பு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img