Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

கும்பத்தில் உதிக்கும் புதன்- வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

ஜோதிடத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். எனவே தான் புதனின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. வரும் 26 ம் திகதி கும்ப ராசியில் புதன் உதயமாகிறது. இதன் காரணத்தால் இது இரண்டு ராசிகாரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை...

இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. அந்த வகையில், கிரகங்களின் நீதிமான் என அழைக்கப்படும் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். இந்த நிலையில், கும்ப ராசியில் சந்திரன் செல்லவுள்ளார். இதன் விளைவாக சனி- சந்திரன் இருவரும் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்கள். இந்த சேர்க்கையால் மிகவும் மோசமான...

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பொதுவாக அனைவரின் வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்வதிலும் நண்பர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். நமது நண்பர்கள் யார் என்பதை வைத்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஓரளவுக்கு கணித்துவிடலாம். அப்படி வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் தான் நண்பர்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் யாருக்கும் நம்பகமான மற்றும் விறுவாசமான நண்பர்களாக இருக்க...

“மொய்ப்பணம்” வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? இது தான் காரணம்..!

பொதுவாகவே  திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது. மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் நடைடுறையில் இருக்கின்றது. இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில்...

திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்? அதிக நன்மையை பெறலாம்..!

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த...

பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்க பரிகாரம்.. என்னென்ன பொருட்கள் வேண்டும்?

பொதுவாக நம்மிள் பலர் பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது. இன்னும் சிலர் வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என பிரச்சினையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டில் எப்படியாவது கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்தால் கூட ஏதாவது ரூபத்தில் பணத்தட்டுப்பாடு...

இந்த ராசியினர் முகம் போல் அகமும் ரொம்ப அழகாம்… நீங்களும் இந்த ராசியா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருக்கும் அதே சமயம் அவர்களின் உள்ளமும் இரக்கம் நிறைந்ததாக இருக்குமாம். அப்படி...

எளிமையாக காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் பெண் ராசியினர்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் என்பவற்றுக்கும் இடையில் மிக நெறுங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அன்புக்காக ஏங்குபவர்களாகவும், இலகுவாக காதல் வயப்படக்கூடிய இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என...

சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள்..!

வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்...

உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது…!

கல் உப்பு எப்பொழுதும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம். வாஸ்துவின் அடிப்படையில் சமையல் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் அமைய வேண்டும். அதேபோல் கல் உப்பை வீட்டின் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தான் வைக்க வேண்டும். அதேபோல் கல் உப்பை...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...