Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

மோதிரம் அணிவதற்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

வெறும் அழகுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் தான் மோதிரம் அணிகிறோம் என ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வெவ்வேறு விரல்களில் மோதிரம் அணிவதற்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. அதன்படி, கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். இது தன்னம்பிக்கையை அதிகரித்து புதிய ஆரம்பத்துக்கான உத்வேகத்தைக் கொடுக்கும். ஆள்காட்டி விரலில் அணியப்படும் மோதிரம், ஆளுமைத்...

மார்ச் மாதம் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிகளுகளின் பலன்கள் கிரகப்பெயர்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுப பலன்கள் அசுப பலன்கள் ஒவ்வொரு ராசியும் பெறுகின்றன. அந்த வகையில் மார்ச் 05, 2025 அன்று காலை 08:12 மணிக்கு சந்திரன் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார். குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி...

இந்த ராசியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்.. உங்க ராசி என்ன?

உறவு என்பது வாழ்க்கையில் அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரும் வழியாக பலர் பார்க்கிறார்கள். சில சமயங்களில் உங்களின் விதி சாதகமாக இருந்தால் அதிர்ஷ்டம் தானாக வந்து சேரும். உறவின் விதியை வடிவமைப்பதில் உங்களின் துணைக்கும் முக்கிய பங்குள்ளது. ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் துணைக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு செல்வார்கள். அந்த வகையில், வருங்கால...

இவர்களிடம் பணம் குவியும்! இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் லட்சுமியின் மறுஉருவமாம்…!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு அதிக முக்கியத்துவத் கொடுக்கப்படுகின்றது. காரணம் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை,ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் பணத்தின் கடவுளாக...

இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை துணையால் கஷ்டப்படுவார்களாம்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட குணங்களில் அதிக ஆதிக்கம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் கோட்டைவிட்டு விடுவார்களாம். அதனால் வாழ்ககை முழுவதும் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படும். அப்படி...

இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்டத்தை அனுபவிப்பார்களாம்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமையில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி, தங்களின் 40 ஆவது வயதை கடக்கும் போது வாழ்வில் அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படி 40 வயதுக்கு...

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது… தவறியும் திருமணம் செய்திடாதீங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. இந்த வகையில் திருமண உறவு  என்பது இரண்டு வெவ்வேறு குணம் கொண்ட, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த வேறுப்பட்ட அனுபங்களை கொண்ட இருவர் இணைந்து...

இந்த பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்காதீங்க… துரதிர்ஷ்டம் துரத்துமாம்..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றவர்களின் வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துவருவது வீட்டிற்கு கஷ்டத்தை கொண்டுவருமாம். இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது. இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது...

இந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்தில் துணை கிடைக்குமாம்! உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே காதல் என்ற வார்த்தையில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு காணப்படுகின்றது. அதனால் தான் அனைவரும் காதல் செய்வதையும், மற்றவர்களால் காதலிக்கப்படுவதையும் விரும்புகின்றோம். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளில்  வாழ்ககையிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின்...

18 ஆண்டுகள் கழித்து நடக்கும் புதன்-ராகுவின் அரிய சேர்க்கை- பணமும், வெற்றியும் குவியும் 3 ராசிகள்..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்ப்பதினை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன், எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...