Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம் போட கூடாது காரணம் என்ன?

பொதுவாக நாம் எங்காவது வெளியில் செல்லப்போனால் வாசனை திரவியம் பயன்படுத்தும் வழக்கம். அப்படி பயன்படுத்தாவிட்டால் வெளியில் செல்ல மனம் ஒத்துழைக்காது. இது பகலில் அல்லது காலை நேரங்களில் போடுவதற்கு சிறந்த நேரமாக அமையும். ஆனால் இரவில் வெளியில் செல்லும் போது இந்த வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது என நம் முன்னோர்கள் அறிவுறுத்துவார்கள். இதற்கான காரணங்கள் பலருக்கும்...

500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள்..!

ஜோதிடத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் இந்த கிரகப்பெயர்ச்சியாகும். கிரகப்பெயர்ச்சி மூலம் பல ராசிகளின் தலையெழுத்து கணிக்கப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமை பற்றி அறியலாம். அந்த வகையில் தற்போது 559 ஆண்டுகளின் பின்னர் நவபஞ்சம யோகம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நவபஞ்சம யோகம் என்பது குரு-கேது, செவ்வாய்-சனி, செவ்வாய்-சுக்கிரன், புதன்-வியாழன், சந்திரன் மற்றும் ராகு...

இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி நியாயம் பேசுபவர்களாக இருப்பார்களாம்.. இதுல உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் தனித்துவமானவர்களாக இருப்பார்களாம். சிலர் அமைதியானவர்களாக இருந்தாலும் அவர்களுடன் பழகும் பொழுது மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிலும் பார்க்க சுயநலக்காரர்களாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும் மற்றும் மற்றவர்களை காயப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். கிரக மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஏற்படும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மாத்திரம் நேர்மையாகவும் உண்மைத்தன்மை அதிகம் கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள். இப்படியான மனிதர்கள்...

சனியுடன் கூட்டணி சேரும் புதன்..மகாராஜாவாக வாழ வைக்கும் யோகம்- உங்க ராசி என்ன?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், ஜனவரி 29 ஆம் தேதியான இன்று சனியும் புதனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். அத்துடன், புதன் மகர ராசிக்கு நகர்ந்துள்ளார் இதன் விளைவாக அர்த்தகேந்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும். அப்படியாயின், 12 ராசிகளில் அர்த்தகேந்திர...

தாலி கயிற்றை மாற்றும் சுமங்கலி பெண்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…!

பொதுவாக தமிழ் கலாச்சாரத்தின் படி வாழ்கின்ற பெண்களுக்கு தாலி என்பது கௌரவப்படுத்தும் காரணியாக பார்க்கப்படுகின்றது. கணவரும், தாலியும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என பெண்கள் விரதம் போன்ற வழிபாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள். திருமணத்தின் அடையாளமாக இருக்கும் தாலியை கடவுளுக்கு நிகராக திருமணமான பெண்கள் பார்க்கிறார்கள். தாலி கட்டும் பொழுது மஞ்சள் கயிற்றில் தான் போடுவார்கள்....

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்…!

ஜோதிட சாஸ்திரத்தில் கூறும் கிரகப்பெயர்ச்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் தாக்கும் என கூறப்படுகிறது. மார்ச் 2025 இல், மீனத்தில் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த கிரக அமைப்பு உருவாகிறது. சனி, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் மற்றும் ராகு ஆகியோர் இணைந்து சத்கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் சந்திரனும் சூரியனும் இணைகிறார்கள். இதன் விளைவாக தான்...

தொடங்கியது சனிப்பெயர்ச்சி – இன்னும் 90 நாட்களுக்கு ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரக மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றது. பொதுவாக சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்தாவின் அதிபதியாக இருந்து வருகிறார். இவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். பிப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில்...

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்- அவசியம் செய்து பாருங்க..!

பொதுவாக எமது முன்னோர்கள் பல நம்பிக்கைகளை அக்காலம் முதல் பின்பற்றி வந்தார்கள். இதன்படி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் தெய்வ சக்தி அதிகமாக இருக்கும். இது போன்ற நாட்களில் நாம் செய்யும் வழிபாடுகளின் முழு பலனை பெற்றுக் கொள்ள முடியும். தான தர்மங்கள் செய்தால் நமக்கு அளவில்லா பலனும் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, அமாவாசை தினங்களில் நாம் செய்யக்கூடிய...

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

ஆரம்பமாகும் அபூர்வமான ஷத்கிரக யோகம்- கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரங்களின்படி பல கிரக மாற்றங்களால் மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த 2025 ம் ஆண்டு வானில் 6 கிரகங்கள் ஒன்றாக சேர உள்ளது. இதனால் அபூர்வமான ஷத்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சுமார் 18 ஆண்டுகளின் பின் வருகின்றது. இந்த யோகத்தால் தொழில், உறவு, நிதி நிலை போன்றவற்றில் மிகப்பெரிய...
- Advertisement -

Latest News

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம்...