Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

யாரெல்லாம் யானை முடி மோதிரம் அணியலாம் தெரியுமா?

பொதுவாக நாம் அனைவரும் யானை முடியில் மோதிரம் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை அறிந்திருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது யானை முடியில் ஆபரணங்கள் செய்து அணிவது பழக்கமாகி வருகின்றது. பலரும் கையில் பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள். யானை முடியை தங்கம் ,வெள்ளி. ஐம்பொன் போன்ற அணிகலன்களில் செய்து மோதிரமாக அணிந்து...

பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க…!

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்களின் பிரகாரமே அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் குணங்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தின் முக்கியத்துவத்தை உணராது அதிகம் செலவு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படி பிரயோசனம் இன்றி பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர் யார் யார் என...

மருமகளையும் மகளாகவே பார்க்கும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை , விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கம் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எதிர்காலத்தில் தாய்மை குணம் நிறைந்த மாமியார்களாக நடந்துக்கொள்வார்களாம். அப்படி தங்களின் வீட்டுக்கு மருமகளாக வரும் பெண்ணையும் தனது மகளாகவே பார்த்துக்கொள்ளும்...

காதலை சொல்ல இதுவே சிறந்த நாள்- 12 ராசிகளுக்கு காதல் வாழ்க்கை பலன்கள்..!

காதலர்களாக இருப்பவர்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் இளைஞர்கள் தங்களின் உயிர் போனாலும் எக்காரணம் கொண்டும் தன்னுடைய காதலை யாருக்கவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். காதலிப்பவர்கள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் காதல் என்பது யாவருக்கும் ஒன்று தான். ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதல் வாழ்க்கை அமோகமாக...

உங்க பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்..!

பொதுவாக ஒருவருடைய ராசி அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் விசேட குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதை போன்று ஒரு நபரின் பெயர் ஆரம்பிக்கும் முதல் எழுத்தும் அவர்களின் ஆளுமையில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறந்த நேரம், நாள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே பெயர் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம் பெயர்...

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரக மாற்றங்கள் நடைபெறும் போது ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். அந்த வகையில் இந்த ஜனவரி தாதம் நடைபெற்ற 6 கிரகங்கங்களின் அதிசய நிகழ்வின் காரணமாக சில ராசிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஜோதிடத்தின் படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்...

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு...

வயதானாலும் சிங்கம் போல் வலிமையுடன் இருக்கும் 3 ஆண் ராசிகள்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, உடல் தோற்றம், ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் வாழ்க்கை முழுவதும் இளமையில் இருந்ததை போன்று வலிமையான உடல் கட்டமைப்புடன் இருப்பார்கள். அப்படி வயதானாலும் கம்பீரமான தோற்றத்துடன் கெத்தாக...

2025ம் ஆண்டில் பிறக்கும் பீட்டா குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தற்போது 2024 முடிவடைந்து 2025 ஆண்டு ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டில் பிறக்கும் குழந்தைகளை பீட்டா குழந்தைகள் என அழைக்கின்றனர். எதிர்காலத்தில் இவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் மிதக்க போகின்றனர். இவர்களுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் கிரக நிலையின் மாற்றங்களும் காணப்படுகின்றது. எனவே இந்த பீட்டா குழந்தைகளின் ஆளுமை, ஆரோக்கியம், கல்வி,...

கருப்பு தான் உங்களுக்கு பிடித்த நிறமா? அப்போ உங்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்..!

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அந்த நிறத்தில் தான் அதிக ஆடைகள் அணிவார்கள், அவர்களிடம் இருக்கும் பொருட்களும் பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த நிறத்தை பிரதிபலிக்கும். ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் உளவியல் ரீதியில் நாம் விரும்பும் நிறத்துக்கும்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...