Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட குணம் ஆகியவற்றில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய சகல குணங்களையும் கொண்டவர்களாகவும் கணவனின் மீது பக்தியுடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படி மனைவி...

இந்த ராசியில் பிறந்தவர்கள் சிங்கம் போல் தைரியம் கொண்டவர்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

ஜோதிடத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றன. 12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படும் என்பதால் ஆளுக்கு ஆள் குணாதிசயங்களும் வேறுப்பட்டவையாக இருக்கும். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த இயல்பு உள்ளது. அப்படியாயின், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்....

வீட்டின் கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து- வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?

பொதுவாக ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிப்பது அவசியம். அப்போது தான் நிம்மதி மற்றும் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். கட்டிடக்கலை, வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீடுகளை வடிவமைக்கும்போது, ஒவ்வொரு சிறிய விவரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. பெரும்பாலும் கவனிக்காமல் விடும் சிறு விடயங்கள் கூட வீட்டின் செழிப்பில் தாக்கம் செலுத்துகின்றது. நம் வீட்டில்...

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்… திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்!

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. சதுர்கிரக யோகதின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை...

புதன்- சுக்கிரன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் கடகம்- மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

உருவான இரட்டை ராஜயோகங்கள்.., பணமூட்டையை அள்ளப்போகும் 5 ராசிகள்..!

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் திகதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மாளவ்ய ராஜயோகமும் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது. இவை இரண்டு சுபமான ராஜயோகங்களால் குறிப்பிட்ட...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியை போன்றே, அவர்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் மற்றும் நிதி நிலையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களை மகிழ்விக்கும் உன்னத பண்பு கொண்ட நட்சத்திரத்தினர்...

இன்று முதல் எதிர்பாராத விஷயங்களை பார்க்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!

தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் என்றாலும் அறிவியல் ஒரு கட்டத்துக்கு மேல் துள்ளியமான கணிக்க முடியாத விடயங்களின் பட்டியலில் கனவுகளும் ஒன்று. நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. மதறாக அதற்கான பலன்களே நிஜத்தில் நடக்கும் என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவுகள் ஆழ்மன...

வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்ங்க..!

அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் நிலையில், இந்நாளில் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரங்களை தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை வைகாசி மாதம் சுக்கில பட்ச திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் அழியாதது என்று பொருள். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, புதன்கிழமை...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...