Saturday, July 11, 2026
No menu items!

News Line

இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சுகாதார பரிசோதகர்..!

காலியில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பிரதேசத்தில் 51 வயதுடைய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால்...

திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயற்படப்பொவதில்லை..! -சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான அரசியல் பயணத்தை தடுப்பதற்காக அரசியல் நயவஞ்சகர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேற்றைய தினம்(25) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தலதா மாளிகையில் வழிபாடுகளை...

தந்தையை கோடரியால் வெட்டி படுகொலை செய்த மகன்..!

மனநலம் குன்றிய தனது மகனுக்கு மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தை ஒருவரை நோயுற்ற மகன் கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிதுள்ளனர். பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய மகனை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் மகன் அங்கொட...

காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலை இன்று (26) முதல் தற்காலிகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட்

மாவட்ட மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் 28 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ளது. மேலும் ஆடவர் மற்றும் மகளிருக்கான சுப்பர் சிக்ஸ் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று (24) மற்றும் நாளைய தினம் (25) வெலிசர நவலோக்க கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள்...

கஞ்சா பாவணையை சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி..!

ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மற்றும்  ஆளும் மூன்று கட்சி கூட்டணியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் கீழ், தனியார் நுகர்வுக்காக மூன்று செடிகள் வரை பயிரிடுவது மற்றும் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் இவ்  திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியவை  இடம்பெற்றதுடன் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று  (24) காலை 7 மணிகய்ளவில்  யாழ்....

நண்பர்களுடன் போதைப் பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்..!

புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள்  நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதைப் பொருளை பயன்படுத்தியதைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 1,200 மில்லிகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பொலிஸ்...

தமிழர் நிலங்களை அபகரிக்காதே மயிலிட்டியில் எதிர்ப்பு..!

மயிலிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக நேற்றைய தினம்(23) போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் இராணுவமே வெளியேறு எனவும் தையிட்டி எங்கள் சொத்து,  அடக்கு முறைக்கு அடிபணியமாட்டோம்,   இனப்படுகொலை ராணுவமே வெளியேறு,   சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, அபகரிக்காதே அபகரிக்காதே தமிழர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனை..!

இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார்  என்றும் தேர்தலில் ரணிலின் வெற்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...