Saturday, July 11, 2026
No menu items!

News Line

சிறுமியின் மரணத்திற்கு  நீதி கோரி  மன்னாரில் போராட்டம்..!

மன்னார் தலைமன்னார் கிராமப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு  நீதி கோரி  அமைதிவழி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்  இன்றைய தினம்(19) காலை  குறித்த போராட்டம்  இடம்பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம்,...

பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை; நள்ளிரவில் பயங்கரம்..!

நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்ப்பல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதிலே இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து குறித்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா,...

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்

விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த  ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 47 வயதுடையவர் எனவும்  திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை...

மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

அம்பாறை மாவட்டம் - ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று(16) மாலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று(17) காலை   கரையோதுங்கியுள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல்...

தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்..!

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம்...

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு டக்ளஸ் அழைப்பு..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த பிரச்சினை...

சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து...

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

நாளையதினம்(17)  இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது நவீனமயப்படுத்தப்பட்ட தம்புள்ளையில் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நேற்று(15) வியாழக்கிழமை அதிகளவான மக்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படியில் இந்த போட்டிக்கான...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி..!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சுப்பர் போல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர்  , மக்கள் பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  மூவர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுதிரண்டிருந்த பேரணி முடிவில் கென்சாஸ் நகரின் ரயில்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...