Saturday, July 11, 2026
No menu items!

Updates

LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்..!

2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நேற்று கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது இந்த ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 120,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன்படி LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார். இவரை ஏலத்தில் வாங்குவதற்கு...

இறுதி போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா..!

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப் போட்டியில் 8விக்கட்டுக்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறியது. இப் போட்டியில் 161...

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மற்றும் பெப்ரவரி...

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும்  தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றமையால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை...

பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரைக் கோபுரம் ..!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24)தாமரை  கோபுரம் பௌத்த கொடி வர்ணத்தில் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை...

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக சம்மேளனமான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட தேசிய பிரதிநிதியாகவும் கணேசலிங்கம் சிம்சுபன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய...

பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது..!

பாகிஸ்தானை சேர்ந்த  57 வயதான பெண் ஒருவர் 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துள்ள நிலையில்  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கீழுள்ள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஹெரோயின் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என...

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த பெண்!!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி பெண்ணொருர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த பெண்ணை மோதி விபத்துக்கு உள்ளானதில் பெண் உயிரிழந்திருந்துள்ளார். வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த...

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல்: தீப்பற்றிய வீடு!!!

  பசறை டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த  25 மற்றும்30 வயதுடைய இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் குறித்த வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த சம்பவத்தில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இருவர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...

கனடாவில்  தொழில் வாய்ப்புகள்..!

கனடாவில்(Canada) அதிகளவில் வெற்றிடம்  நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த பட்டியலில் ஆய்வாளர், பொறியிலாளர், செயற்கை நுண்ணறிவு தரவு ஆய்வாளர், ரோபோ பொறியியலாளர், செயற்கை...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...