Tamil News Channel

Blog Post

Tamil News Channel > Updates > O/L பரீட்சையில் 9A சித்திகள் பெற்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்ந்த மாணவன்…

O/L பரீட்சையில் 9A சித்திகள் பெற்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்ந்த மாணவன்…

பன்குடாவெளியை சேர்ந்த மாணவன் நேற்று (01.11.2023) வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்திகளை பெற்று தமது சமூகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

ராஜேந்திரபிரகாஷ் பிரகதீஸ்வரன் என்ற மாணவனே சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்றுள்ளார்.இம் மாணவரை கற்பித்த பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பன்குடாவெளி வாழ் மக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *