Saturday, June 6, 2026
No menu items!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு

கொல்லப்பட்ட வசந்தவின் இறுதிச்சடங்கின் போது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்…!!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொரளை பொலிஸாரிடம் மலர்சாலை ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய மலர்சாலையில் பொருத்தப்பட்ட தொலைபேசியில் வெளியிலிருந்து வந்த தொலைபேசி எண்...
- Advertisement -spot_img

Latest News

“நாமல் 2029-இல் ஆட்சிக்கு வருவார்” – அர்ச்சுனா எம்.பி.

நாட்டின் தற்போதைய போக்கின் மீதான மக்களின் அதிருப்தி, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மக்களைத் தூண்டக்கூடும் என்றும், 2029-ல் எம்.பி. நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு...
- Advertisement -spot_img