Sunday, May 31, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது; மத்திய வங்கி…!

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்த வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி..!

இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என குறித்த சபை தெரிவித்துள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும்...

இலங்கைக்கு கிடைத்த 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்..!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை மசகு எண்ணெயின் விலையும் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக...

இன்றைய நாணயமாற்று விகிதம்….!

இலங்கை மத்திய வங்கி (12) இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்  ரூ. 295.41   ரூ. 304.66 ஸ்ரேலிங்க் பவுண்ட்  ரூ. 375.54   ரூ. 390.35 யூரோ  ரூ. 320.93   ரூ. 334.33 சுவிஸ் பிராங்  ரூ. 338.79   ரூ. 354.89 கனேடிய டொலர்  ரூ. 213.70   ரூ. 223.24 கனேடிய டொலர்  ரூ. 192.70   ரூ. 202.51 சிங்கப்பூர் டொலர்  ரூ. 221.36   ரூ. 231.84 ஜப்பானிய...

மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.66 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...

சுற்றுலாத்துறை வருமானம் 06 மாதங்களில் 1,557 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 1,557 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வருமானமானது இரண்டு மடங்கு வளர்ச்சியைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதே வேளை, இந்த வருடத்தின்...

தேயிலை மூலம் கடனை செலுத்திய இலங்கை…!!

ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சபை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை...

அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள்  !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் கேள்வி எழுப்பினார். நேற்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னுக்கு இடம் பெற்ற போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு...

JICA இலங்கையில் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளது!

கடன் மறுசீரமைப்பின் மற்றுமொரு நன்மையைக் குறிக்கும் வகையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் தமது திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத் திட்டத்தில் சீன நிறுவனங்களின் ஆர்வம் இருந்தபோதிலும், ஜப்பானிய...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img