மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

Nov 25, 2025

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையிலும் தங்க விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 நவம்பர் 25 அன்று, உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அங்குல பவுண்டுக்கு 4,150 அமெரிக்க டொலர் ஆக அதிகரித்தது. இதற்கு இணங்க, இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபா உயர்ந்துள்ளது. கொழும்பு

Read More
வாகன இறக்குமதி அதிகரிப்பு: செப்டம்பர் 2025 வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்வு!

வாகன இறக்குமதி அதிகரிப்பு: செப்டம்பர் 2025 வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்வு!

Nov 3, 2025

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டிற்கு 1,204 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2025 மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதால், இறக்குமதிச் செலவு மொத்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை மீறியதன் காரணமாக வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்ந்தது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்

Read More
டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கை முன்னேற்றம் – IPS அறிக்கை வெளியீடு!

டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கை முன்னேற்றம் – IPS அறிக்கை வெளியீடு!

Oct 28, 2025

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் ரூ.1,342 பில்லியன் மதிப்பை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீத பங்கைக் கொண்டுள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) தனது “Economic Outlook 2025” அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வர்த்தகம், சேவை மற்றும் வேலைவாய்ப்பு துறைகளின் வடிவமைப்பை மறுசீரமைத்து வருவதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்துக்கான மாற்றத்தில் இது ஒரு

Read More
இலங்கையில் சூதாட்ட வரி அதிகரிப்பு: கெசினோ நுழைவுக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

இலங்கையில் சூதாட்ட வரி அதிகரிப்பு: கெசினோ நுழைவுக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

Oct 7, 2025

நிதியமைச்சு அறிவித்தபடி, குதிரைப் பந்தயப் பணயக்காரர்கள் மற்றும் சூதாட்டத் தொழில்முனைவோர் மீது அறவிடப்படும் மொத்த சேகரிப்பு வரி தற்போதைய 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே நேரம், இலங்கை பிரஜைகள் கெசினோக்களில் நுழையச் செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணமும் 100% அதிகரிக்கப்பட்டு, முன்னர் இருந்த

Read More
வரலாற்று சாதனையாக $500 பில்லியன் நிகர மதிப்பை எட்டிய எலோன் மஸ்க்!

வரலாற்று சாதனையாக $500 பில்லியன் நிகர மதிப்பை எட்டிய எலோன் மஸ்க்!

Oct 2, 2025

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படும் எலோன் மஸ்க், வரலாற்றில் முதல்முறையாக $500 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்து நிகர மதிப்பை பெற்ற தனிநபராக உருவெடுத்துள்ளார். இந்த சாதனை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சாதனை நிதி உலகில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 2023 அக்டோபர் நிலவரப்படி மஸ்க்கின் செல்வம்

Read More
8 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை செலவழித்தது  பில்லியனை கடந்தது – மத்திய வங்கி தகவல்!

8 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை செலவழித்தது  பில்லியனை கடந்தது – மத்திய வங்கி தகவல்!

Oct 1, 2025

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் இலங்கை அரசாங்கம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த தகவல், மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பரிவர்த்தனை செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஓகஸ்ட் மாதம் மட்டும் 255.7

Read More
இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Sep 10, 2025

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.

Read More
மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்க சீனாவிடம் கடன் பெறும் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்க சீனாவிடம் கடன் பெறும் இலங்கை!

Sep 10, 2025

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பிலான கடனை இலங்கை பெறவுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தொலைபேசி நேர்காணலில் இதனைத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்கப்படும் என

Read More
இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

Sep 3, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (3) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.90 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை

Read More
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

Aug 8, 2025

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி

Read More