Wednesday, June 24, 2026
No menu items!

தொழிற்சங்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானம்!

ருஹுனு பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று (19) முதல் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி சுஜீவ அமரசேன பதவி விலகும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என விரிவுரையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக இந்த பல்கலைக்கழகம் நாளுக்கு நாள் பின்னடைவை நோக்கி செல்வதற்கு பொறுப்பேற்று துணைவேந்தர் உடனடியாக...

வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை…!

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர், அங்குள்ள ஏனைய வைத்தியர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிமுதல் அங்குள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் வைத்தியர் நிர்மல் வத்துஹேவா, குறித்த...

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்…!

இன்று (18.08) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இன்று (18.08) தெரிவித்தார். கிராம அலுவலர் சேவை...

இன்று முதல் அதிபர், ஆசிரியர்களின் சட்டப்படி வேலை..!

இன்று (22.07) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கமைய...

கல்வி சாரா ஊழியர்களை சந்தித்து பிரச்சினைகளை விவாதிக்க உள்ள கல்வி அமைச்சு!

கல்வி சாரா ஊழியர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கல்வி அமைச்சு இன்று பிற்பகல் 2:00 மணிக்கு கூட்டத்தை கூடவுள்ளது. இக்கலந்துரையாடலில் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் பங்குபற்றவுள்ளனரென கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த சந்திப்பின் போது எடுக்கப்படும் முடிவுகள்...

வழமைக்கு திரும்பிய பாடசாலை செயற்பாடுகள்…!

அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து  பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதிபர், ஆசிரியர்களின் சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், சில பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் மாத்திரம்...

பாதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள்..!!

தமது போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து, அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்றும்(27.06) நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக்குறைவாக காணப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி பொதுத்தராதர சாதரண தர...

தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்த கிராம உத்தியோகத்தர்கள்…!

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும்(27.06) நாளையும்(28.06) கடமைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கப்படாத போக்குவரத்து கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, தொடர்பாடல் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலைநிறுத்த...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img