மக்கள் வங்கி
உள்நாட்டுச்செய்திகள்
அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு புதிய அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் தொடர்பாக, நலன்புரி நன்மைகள் சபை புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அந்தப் பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தங்கள் பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தை, மக்கள் வங்கி,...
உள்நாட்டுச்செய்திகள்
தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவில் புதிய முறை..!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியின் நிதி பொரளையிலுள்ள மக்கள் வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட...
புதிய செய்திகள்
மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது…..!
மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
426, வெலிப்பன்ன வீதி, தர்கா நகர் என்ற முகவரியில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் அளுத்கமை கிளையுடன் இணைந்ததாக இச்சேவை மையம் அமைந்துள்ளதுடன், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான சேவைகளை வழங்கவும் தயாராகவுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதிப்...
புதிய செய்திகள்
வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் ;அமைச்சரவை அங்கீகாரம்!
வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொடர்புடைய படிப்புகளுக்கு அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைத் திருத்துவது தொடர்பான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் பட்டப்படிப்புகளைப் பின்பற்றும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது.
2023...
புதிய செய்திகள்
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ 9 வீதியில் இருக்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு சேவைகள் பெற வரும் மக்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவத்தில் மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அதில் இரண்டு பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச்செய்திகள்
இன்றைய இலங்கையின் டொலர் பெறுமதி!!!
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 295.ரூபா 25சதம் மற்றும் முறையே 304. ரூபா 75 சதம் ஆகும்.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை...
வர்த்தகம்
எமது நாட்டின் இன்றைய டொலர் பெறுமதி!!
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 294ரூபா15சதம் மற்றும் 303ரூபா65சதம் ஆகும்.
NDB வங்கியில் அமெரிக்க டொலர் வாங்கும் விகிதம் மாறாமல் 293ரூபா75 சதம் மற்றும் விற்பனை விலை 304ரூபா75சதம் ஆகும்.
மக்கள்...
Updates
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(16) சற்று குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் 294 ரூபா முதல் 295 ரூபா 50 சதம் மற்றும் 303 ரூபா 50 சதம் முதல் 305 ரூபா முறையே.
மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும்...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


