Thursday, July 23, 2026
No menu items!

அங்கப் பிரதிஷ்டை

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த உணர்ச்சிகரமான  நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை என்பவற்றை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அந்தவகையில் நேற்றையதினம் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கைக்கு தடை உத்தரவு...
- Advertisement -spot_img