Friday, June 5, 2026
No menu items!

அங்குருவதோட்ட

முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த சம்பவத்த்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஐம்பத்தொரு (51) நபர்கள் மீட்கப்பட்டதாகவும், ஏழு (07) பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img