Sunday, May 31, 2026
No menu items!

அங்குலம்

நாடு ஒரு அங்குலம் கூட நகராது; ஜனாதிபதியின் எச்சரிக்கை!

நிதி துஷ்பிரயோக வலையமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு ஒரு அங்குலம் கூட நகராது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02.06.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, “மோசடியில் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை இல்லாது செய்ய...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img