Friday, July 24, 2026
No menu items!

அத்திவாரக் குழி

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே,  கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அந்த இடத்தில் மனித...
- Advertisement -spot_img

Latest News

வத்தளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

வியாழக்கிழமை இரவு வத்தளை, கதிரான பாலம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நபர், உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img