Monday, August 10, 2026
No menu items!

அனர்த்த நிலைமை

இரணைமடு குளத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள்  இன்று (26.11.2024) திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை...
- Advertisement -spot_img

Latest News

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு

நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம், பாராளுமன்ற குழு ஒன்றுக்கு...
- Advertisement -spot_img