Friday, June 12, 2026
No menu items!

அப்துல்லா கலீல்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு..!

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (20/02/2025) நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க...

மாலைதீவு வெளியுறவு அமைச்சர்  இலங்கைக்கு விஜயம்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார். அவருடன் மாலத்தீவின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனயாவும்...

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர்!

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன்...

இலங்கைக்கு வருகிறார் அப்துல்லா கலீல்..!

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img