Sunday, June 21, 2026
No menu items!

அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது..!

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து சட்ட பேக்கிங் முறை மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மொத்தமாக...

2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு எலான் மஸ்க்!

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று   Informa Connect Academy,  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான்...

பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் பெற்ற இலங்கை…

சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கடந்த வருடத்தின் முதல்...

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல் : ஜனாதிபதி விசேட உரை  

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில், கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும்  அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு...

இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்..!

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img