Sunday, June 21, 2026
No menu items!

அமெரிக்க டொலர்கள்

33 வருட கடின உழைப்புக்குப் பின் பில்லியனர் பட்டியலில் ஷாருக்கான்!

பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இந்த...

2025: முதல் 8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11.55 பில்லியன் டொலர்களைத் தாண்டியது!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை காலப்பகுதியில், இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மையும் நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இந்த எட்டு மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே...

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898...

2025 இல் இதுவரை 57 திட்டங்களுக்கு BOI ஒப்புதல் – 569 மில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீடுகள்!

இந்த ஆண்டு (2025) இதுவரை 57 முதலீட்டு திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) அனுமதி வழங்கியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில் 507 மில்லியன் டொலர் முதலீடு ஏற்கனவே நாட்டிற்குள் வந்துவிட்டது எனவும்...

அமெரிக்கா வரி விதிப்பு: இலங்கை தேங்காய் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவு!

2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தெங்கு கைத்தொழில் மூலம் ஆண்டுக்கு 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை தற்போது பெற்றுக்கொள்கிறது. தேங்காய்...

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் இலங்கை இருதரப்பு திருத்த ஒப்பந்தங்களில் கையெழுத்து!

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை செயல்முறை தொடர்பாக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (EXIM) இருதரப்பு திருத்த ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தானது. 2021-22 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இலங்கை இருந்தபோது, இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அவசர உதவி, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு, அவற்றின் பெரும்பாலான பகுதி இந்தியாவின்...

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை -$768.2 மில்லியன் வருவாயை பெற்ற இலங்கை..!

2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் $768.2 மில்லியன் வருவாயை இலங்கை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயான $687.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது இது 11.7 சதவீதம் அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டில் $3.17 பில்லியன் வருவாயை இலங்கை சுற்றுலாத்துறை ஊடாக பெற்றது. அது 2023ஆம் ஆண்டில் பெற்றப்பட்ட...

கனடா விமான விபத்துக்குள்ளான பயணிகளுக்கு இழப்பீடு..!

கனடா - டொரொன்டோவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இழப்பீடாக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மத்திய வங்கி அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்க அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளது. குறித்த சந்திப்பின் முடிவில், அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான...

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பணி முடிக்க திட்டம்!

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 90% கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 செப்டம்பரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது மொத்த செலவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5.3 கிலோமீற்றர்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img