Tuesday, May 5, 2026
No menu items!

அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இந்தக் கைதுகளை உறுதிசெய்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அவற்றின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க சூரியசக்தி நிலையங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img