Sunday, June 28, 2026
No menu items!

அரச காணி

வட மாகாணத்திலுள்ள அரச காணிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணி ஆணையாளர் நாயகம் சந்தனவிடம் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அவரது குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடமாடும்...

தேர்தல் விதிமுறைகளை மீறிய வட மாகாண ஆளுநரின்  செயலாளர்!

வடமாகாண ஆளுநரின் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரச காணி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக அரச உத்தியோகத்தர்களை அழைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்று(08.10) செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் அரச காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி தொடர்பான பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img