Wednesday, May 27, 2026
No menu items!

அரிசி வர்த்தகர்

2025ல் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகள் மூலம் ரூ.211 மில்லியன் அபராதம்!

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த சோதனைகளின் அடிப்படையில், நீதவான் நீதிமன்றங்கள் ரூ.211 மில்லியன் அபராதம் விதித்துள்ளன. நாடு முழுவதும் 14,682 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடைபெற்றுள்ளதுடன், அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பாக 915 சோதனைகள் இடம்பெற்றன. இவ்வழக்குகள் தொடர்பாக மட்டுமே...

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை..!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img