Tuesday, June 9, 2026
No menu items!

அரையிறுதிப் போட்டி

2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்: இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி இன்று !

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு கவுகாத்தி நகரில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இது மூன்றாவது அரையிறுதி மோதலாகும். இங்கிலாந்து அணி, நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலைமையிலிருந்து,...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img