Tuesday, May 5, 2026
No menu items!

அர்ச்சுனா ராமநாதன்

யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்; அர்ச்சுனா எம்.பி

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவித்து, கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்யின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
- Advertisement -spot_img