Thursday, June 11, 2026
No menu items!

அலுத்தேபொல

பந்தைப் பிடிக்க முயன்றபோது வீரர்கள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மினுவாங்கொடை அலுத்தேபொல பொது மைதானத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது. உயரமான பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், அவர் மினுவாங்கொடை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img