Thursday, May 7, 2026
No menu items!

அல்-அவ்டா பாடசாலை

இஸ்ரேலின் தாக்குதலில் 29 பேர் பலி…!!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பலஸ்தீனத்தின் காசா நகரத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் சுமார் 29 பேர் பலியாகியுள்ளனர். காசாவின் அப்சான் பகுதியிலுள்ள அல்-அவ்டா பாடசாலையில் 2000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இதன்போதே இப் பாடசாலையை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதலை...
- Advertisement -spot_img

Latest News

மக்களின் 7 பில்லியன் ரூபாய் பணம் வீணடிக்கப்படுகிறது; கெமுனு விஜேரத்ன குற்றசாட்டு

அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர்...
- Advertisement -spot_img