Saturday, April 18, 2026
No menu items!

அழகு கலை நிலையம்

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ நவீன அழகு கலை நிலையம் திறப்பு!

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ எனும் நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) திறக்கப்பட்டது. இந்த சிகை அலங்கார நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் அழகு சேவைகளை...

தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணிற்கு விளக்கமறியல்….!  

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாகியுள்ள அந்நிலையத்தின் உரிமையாளருக்கும் மற்றுமொரு பணிப்பெண்ணுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...
- Advertisement -spot_img