Tuesday, June 9, 2026
No menu items!

ஆசிய பசுபிக்

தென் கொரியாவில் நடைபெற்ற அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன!

தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி உச்சி மாநாடு கவுன்சிலின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, உலகளாவிய உச்சி மாநாட்டின் தொடக்க...

உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை நிறுத்திய எலான் மஸ்க்!

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலான் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img