Tuesday, June 23, 2026
No menu items!

ஆனந்தசங்கரி

தன்னுடைய வாக்கினை பதிவு செய்த விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி!

2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பதிவு செய்தார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று திரண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – ஆனந்தசங்கரி!

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (19-03;2025) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பதையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தூய்மையான அரசியலை முன்னெடுத்த ஒருவனாக நான்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img