Thursday, June 25, 2026
No menu items!

ஆள் கடத்தல்

ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற இலங்கையர்கள் கைது..!

ரஷ்யா-உக்ரெய்ன்னுக்கு இடையிலான போருக்கு இந்நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பும் ஆள் கடத்தல் குறித்து அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற ஐந்து இலங்கை இராணுவ வீரர்கள், ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தபோது போர்க் கைதிகளாக உக்ரெய்ன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரெய்ன் அரசாங்கம் இதனை துருக்கியின்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img