Tuesday, June 9, 2026
No menu items!

இந்தியத் துணைத் தூதரகம்

வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை ஆரம்பம்..!

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும், இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நேற்றையதினம் (03.12.204) ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த சந்தை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது. மேலும் மாலை 5.00 மணி முதல் 8.00...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img