Monday, August 24, 2026
No menu items!

இந்தியா- பாகிஸ்தான் போர்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி..!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக...
- Advertisement -spot_img

Latest News

எல் நினோ தாக்கம்; நாட்டை சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் எல்நினோ நிலைமையின் காரணமாக தீவைச் சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை மேலும் 1 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எல் நினோவின்...
- Advertisement -spot_img