Tuesday, May 26, 2026
No menu items!

இரணைமடு

இரணைமடு குளத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள்  இன்று (26.11.2024) திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை...

கிளிநொச்சி  குளத்தில் நீராட சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவரை காணவில்லை ..!

கிளிநொச்சி வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த 04 சிறுவர்கள் நேற்றைய தினம் 29.06.2024 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீராட சென்ற சமயம் அதில் ஒரு சிறுவனை காணவில்லை. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது திருமுருகண்டி  வசந்த நகர்  14 செல்வரத்தினர் துசாந்தன் என்ற  சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார். மேலும்   பொதுமக்கள்  பொலிஸார் மற்றும் பொது...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img