Friday, July 24, 2026
No menu items!

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்

செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து, இரண்டாம் கட்ட அகழ்வின்போது மொத்தமாக 65 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவை அனைத்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழியின் முதலாவது குழியிலிருந்து 63 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், இரண்டாவது குழியிலிருந்து இரண்டு எலும்புக்கூட்டு...
- Advertisement -spot_img

Latest News

வத்தளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

வியாழக்கிழமை இரவு வத்தளை, கதிரான பாலம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நபர், உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img