Saturday, May 30, 2026
No menu items!

இராணுவ பொலிஸார்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இராணுவ சிப்பாய்!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் (07) அதிகாலை நடைபெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியிலுள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img