Tuesday, April 21, 2026
No menu items!

இரும்புச்சத்து

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

கருப்பு சுண்டல் அல்லது கருப்பு கொண்டைக்கடலை என அழைக்கப்படும் தானியத்தில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. மற்ற ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலை நாம் குக்கரில் வேக வைத்து உப்பு போட்டு தாளித்து சாப்பிடுகிறோம். ஆனால் தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இன்னும் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும். இதனை வாரத்திற்கு 3-4 முறை சாப்பிடலாம்....

அசைவ பிரியர்களின் ஆட்டு ரத்தப்பொரியல்: அதை இப்படி சாப்பிட்டால் ஆபத்து..!

அசைவ பிரியர்கள் என்றாலே அவர்களுக்கு ஆட்டு இறைச்சி முதல் ரத்தம் வரை அனைத்தையும் சாப்பிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் மட்டனை விரும்பி சாப்பிடுபவர்களில் ஆட்டுரத்த பொரியலை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில பிரச்சனையும் வரக்கூடும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆட்டு ரத்தபொரியல் மட்டனின் ஈரல் குடல் ரத்தம் போன்றவற்றை சாப்பிடுவதில் அனேகமானோர் ஆவலாக...

மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதய நோய் பாதிப்பு ஏற்படும் ஜாக்கிரதை..!

அதிகமான சத்துக்களைக் கொண்ட மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மட்டன் அசைவ பிரியர்களில் பெரும்பாலான நபர்கள் சிக்கனை விட மட்டனை தான் அதிகமாக விரும்புகின்றனர். உடலுக்கு அதிகமான சத்துக்களை வழங்கும் இறைச்சியான மட்டனை வாரத்தில் ஒரு தினமாவது வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் நன்மைகள் ஏராளம் என்று...

எலும்புகளை வலுவாக்கும் கும்மாயம்- பாரம்பரிய முறையில் எப்படி செய்வது?

நமது முன்னோர்களின் உணவு முறை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பழக்கங்களே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தமைக்கும் முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. அந்த வகையில் பெண் பிள்ளைகளின் எலும்பை வலுப்படுத்தவும் மாதவிடாய் காலத்தில் அவர்களின் உடல் வலியை குறைத்து ஆரோக்கியமாக இருக்கவும் கும்மாயம் என்ற ஒரு இனிப்பு மிகவும் பிரபல்யமாக இருந்துள்ளது. அதோடு இந்த இனிப்பை...

கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா? தினமும் இந்த ஒரு நீர் இருந்தா போதும்..!

தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் இருந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது. இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது நல்ல உணவுகளை உட்கொள்ளுதல் சிறந்தது. உலர் திராட்சை நீர் கடுமையான மற்றும் உயிருக்கு...

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க… உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!

தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது...

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? இந்த இலையின் நீர் போதும்..!

தற்போது பழக்கத்தில் இருக்கும் உணவு பழக்க வழக்கத்தால் உடலில் பல நோய்கள் வந்து சேருகின்றன. இதற்கு பல மருந்துகளும் பயன்படுத்தப்படகின்றது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல பொருட்களை கொண்டு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மூலிகைகளில் முக்கியம் பெறும் துளசியின் மூலம் நமது உடலில் பல நோய்கள் தீர்க்கப்படுகின்றது. துளசி இலைகள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு...

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். வெற்றிலையின் மருத்துவ பயன்கள் வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு...

கல்சிய சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு- என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் தெரியுமா?

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று. பனங்கிழங்கில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகை நோய் வராது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அத்துடன், பனங்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின்...

உடலில் ரத்தம் இல்லாவிட்டால் என்னென்ன அறிகுறிகள் காட்டும்? மருத்துவ விளக்கம்..!

இரத்தப் பற்றாக்குறையால் உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடல் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். உடலில் ஹீமோகுளோபினின் இயல்பான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக பல வகையான அறிகுறிகள் தோன்றும். இது சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால், அது மிகவும் ஆபத்தில் வந்து முடியும்....
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img