Thursday, June 11, 2026
No menu items!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு..!!

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) அறிவுறுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம்...

சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு..!

கடந்த வருடம் 17,000 சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சேர்ட் நிறுவனம் என அழைக்கப்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை சேர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல, வயது வந்தவர்களுக்கு நிகழ்நிலை மூலம் 1,371 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்  60 ...

அரச இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதலை தடுக்க புதிய நடவடிக்கை..!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) அரசாங்க நிறுவனங்களின் இணையத்தளங்களை இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு நிலையத்தை நிறுவியுள்ளது. SLCERT இன் படி, 40 முக்கிய அரசு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் இந்த முயற்சியின் முதல் கட்டத்தின் கீழ், தீம்பொருள் மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து அவர்களின் இணையதளங்களின் பாதுகாப்பை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img