Saturday, April 25, 2026
No menu items!

இலங்கை தூதரகம்

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை!

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாததால் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த 30 தொழிலாளர்கள் அடங்கிய இந்தக் குழு நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நபர்கள் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில்...

தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி (4) மற்றும் சனிக்கிழமைகளில் (5) அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அவசர தேவைகள் தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் சியோல் நகருக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு அந்த நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img