Monday, June 15, 2026
No menu items!

இலஞ்ச ஆணைக்குழு

விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்; மனோ கணேசன்!

ஊழல் வழக்குகளை தினசரி விசாரணையுடன் துரிதப்படுத்துவதற்காக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி.மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வரவேற்ற அவர், இலஞ்ச ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களை கூடுதல் வளங்கள் மற்றும் சட்ட அதிகாரங்களுடன்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img