Friday, April 24, 2026
No menu items!

இளவாலை

கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது !

இளவாலை - சேந்தான்குளம் பகுதியில் மூன்று கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் விபத்து!

இளவாலை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை கருக்கம்பனை சந்தைக்கு அண்மையாக ஏற்பட்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட சிறு குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பி சென்றுள்ளனர். ஆலடி பகுதியில் இருந்து கீரிமலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளையே அதே திசையில்...

காதலியையும் காதலியின் தாயாரையும் கொலை செய்த காதலன்..!

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று(16) செவ்வாய்க்கிழமைஅதிகாலை 4.00 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img