Saturday, May 9, 2026
No menu items!

உக்கல்பொட

ஏழரை கோடி ரூபாவை கொள்ளையிட்டு சென்ற சாரதி!

பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார். இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img