Saturday, May 9, 2026
No menu items!

உடல் வலி

யாழை அச்சுறுத்தும் காய்ச்சல் – திணறும் சுகாதார பிரிவு..!

யாழ். மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் வகை இன்னும் இனங்காணப்படவில்லை எனவும் அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பரவும்...

வேகமாக தலைதூக்கும் குரங்கம்மை நோயின்  அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா…?

தற்பொழுது குரங்கம்மை நோய் தான் பெரும் பேசுபொருளாக உள்ளது. 1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே குரங்கம்மை நோய். தற்சமயம் உலக நாடுகளில் இந்த நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டு வருகின்றது. இதன் அறிகுறிகளாக தீவிரமான காய்ச்சல், உடல் வலி, கொப்புளங்கள் ஆகியன உள்ளன. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியாக ஒரு வாரத்தில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும். தும்மும் போது...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img